Monday, April 1, 2013

எழுத வருகிறேன்...

வாழ்க வளமுடன்.....

BLOG ...அதுவும்  தமிழில்...ஆச்சரியமாய் பார்த்த விஷயங்களில் ஒன்று ...2009-ஆம் ஆண்டின் ஆரம்பகட்டங்களில்...

காரணம்....தமிளிஷ்(TAMILISH)  என்ற இணைய தளத்தை பார்த்தவுடன்.
நிறைய தமிழ் blog-கள் மேய்வதுண்டு அந்த நேரங்களில்.....

Blog-இல் எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானதும், அந்த ஆண்டிலயே  தான் ...ஆனால்அதற்குரிய சந்தர்பங்கள் "தொடர்ச்சி"யாக அமையவில்லை.....

என்ன, தொடர்ச்சிக்கான "இடைவெளி" தான் கொஞ்சம் பெரிது..
இப்போதும் பெரிதாக அமையவில்லை.... இப்போதும்  எழுத முனைகிறேன்.
இதை என் BLOG-இல் பதிந்த பின், மீண்டும் ஒரு நான்கு ஆண்டுகள் ஆகலாம்...

ஆனால் எனது BLOG-ஐ, என் எண்ணங்களை, எனது கண்ணோட்டத்தை, மற்றும் இத்யாதி, இத்யாதிகளை  எழுதிவைக்கும், ஒரு  DIARY-ஆகவே பார்கிறேன்...

தவறுகள் இருந்தால் களையவும், "கலாய்க்கவும் " அனைவர்க்கும் உரிமை உண்டு......

மீண்டும் வருவேன் ....

Thursday, April 2, 2009

To START...

Hai Every one,

Im going to start blogging. In this blog, If any mistakes in the future & present, please ignore it....

Thank You,
BrightB

Thursday, October 2, 2008

Something About Meeee..

Testing things