வாழ்க வளமுடன்.....
BLOG ...அதுவும் தமிழில்...ஆச்சரியமாய் பார்த்த விஷயங்களில் ஒன்று ...2009-ஆம் ஆண்டின் ஆரம்பகட்டங்களில்...
காரணம்....தமிளிஷ்(TAMILISH) என்ற இணைய தளத்தை பார்த்தவுடன்.
நிறைய தமிழ் blog-கள் மேய்வதுண்டு அந்த நேரங்களில்.....
காரணம்....தமிளிஷ்(TAMILISH) என்ற இணைய தளத்தை பார்த்தவுடன்.
நிறைய தமிழ் blog-கள் மேய்வதுண்டு அந்த நேரங்களில்.....
Blog-இல் எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானதும், அந்த ஆண்டிலயே தான் ...ஆனால்அதற்குரிய சந்தர்பங்கள் "தொடர்ச்சி"யாக அமையவில்லை.....
என்ன, தொடர்ச்சிக்கான "இடைவெளி" தான் கொஞ்சம் பெரிது..
இப்போதும் பெரிதாக அமையவில்லை.... இப்போதும் எழுத முனைகிறேன்.
இதை என் BLOG-இல் பதிந்த பின், மீண்டும் ஒரு நான்கு ஆண்டுகள் ஆகலாம்...
ஆனால் எனது BLOG-ஐ, என் எண்ணங்களை, எனது கண்ணோட்டத்தை, மற்றும் இத்யாதி, இத்யாதிகளை எழுதிவைக்கும், ஒரு DIARY-ஆகவே பார்கிறேன்...
தவறுகள் இருந்தால் களையவும், "கலாய்க்கவும் " அனைவர்க்கும் உரிமை உண்டு......
மீண்டும் வருவேன் ....